ஏ.எஸ்.பி.,பொறுப்பேற்பு

Vinkmag ad

முதுகுளத்தூர்:முதுகுளத்தூரில் ஏழு மாதத்திற்கு பின், ஏ.எஸ்.பி., விக்ரமன் நேற்று பொறுப்பேற்ற பின் கூறுகையில், “”போக்குவரத்து சிக்கல் சீரமைக்கப்படும். பொதுமக்களின் புகார்கள் மீது, உடனடி நடவடிக்கை எடுக்கபடும். கனிம வளங்கள் கடத்தல் முற்றிலும் தடுக்கபடும்,” என்றார்.

News

Read Previous

புனித ஹஜ்

Read Next

முஸ்லிம் லீக் பிர‌முக‌ர் ர‌ப்பானி அப்துல் குத்தூஸ் வ‌ஃபாத்து

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *