நீ
தனிமையில் இருக்கும் நேரம் – நான்
தனியே ஆகிவிட்டேன் எனச் சொல்லாதே ! ஒருவன்
என்னைக் கண்காணிக்கிறான் எனச் சொல் !
இறைவன் விநாடிப் பொழுதேனும் கவனமின்றி
இருப்பான் என்று கருதிவிடாதே !
அவனறியாத ரகசியமும் உண்டென
எண்ணிவிடாதே !
—- அரபுக் கவிஞர் அபுல் அதாஹியா