கல்லும் கனியாகும் என்றாரே.. பொய்யென்பேன்!!
கல்லும் கனியாகும் என்றாரே.. பொய்யென்பேன்!! – கவிச்சந்திரன் – துபாய் ஒளியின்வெள்ளத்தில் பூத்த தாமரையோ நிலவின்முகமெடுத்து வந்த தேவதையோ அழகின்தரிசனத்தில் ஆனந்த மோகனமோ அன்பின்ஸ்பரிசத்தில் அனுதினமும் ஆனந்தமோ? தென்றல்குளித்துவந்து தேகம்காட்டியதோ? தேனும்பாலுமென ஆறாய் ஓடியதோ? செந்நெல் தலையசைத்து தெம்மாங்கு பாடியதோ? செவ்விதழ் பரிசளித்து இளமை குலுங்கியதோ? …