Day: April 2, 2012

  • சுற்றுப்புறக் காட்சி கற்றுத்தரும் மாட்சி

    ஆழ்கடலில் குளித்தாலும் அழுக்கெல்லாம் போகா வாழ்வினிலே மலிந்துள்ள அழுக்கெல்லாம் போக தாழ்மையுள வழிபாடாம் தொழுகைஎனும் யோகா பாழ்படுத்தும் இறப்பைஎண்ணிப் பக்குவமாய் வாழ்க! கூரைகளும்நனி சிறக்கும்படி   கூறுதல்நெடு  நோக்கம் கூரையிலுள    விசிறிச்சுழற்  குளிர்ப்பேச்சினைக் கூறும் கூறிடும்மணிக் கடிகாரமும்    கழியும்பொழு தாலே மாறிடும்மணி  களின்நேரமும் மதித்தாருயர் வாரே செய்யும்தொழில்  எல்லாம்நலம்     சேரும்நலம்  ஆக பொய்யும்கள    வும்போக்கிடு     பேசும்புகழ்   சேர மெய்யும்மன    மும்கூடிய      மெய்யாம்பணி யாlலே பெய்யும்மழை   காணும்நிலம்    பூக்கும்வளம் போல…

    Read More »
  • துபாயில் த‌மிழ்த்துளி அமைப்பின் ஏற்பாட்டில் கல்விச் சுற்றுலா

    துபாய் : துபாயில் த‌மிழ்க் குழ‌ந்தைக‌ள் த‌மிழில் பேச‌ வேண்டும் எனும் நோக்க‌த்தின் அடிப்ப‌டையில் செய‌ல்ப‌ட்டு வ‌ரும் த‌மிழ்த்துளி அமைப்பு த‌ன‌து முதலாம் ஆண்டு நிறைவு விழாவினையொட்டி…

    Read More »
  • நிர்வாகிகள் தேர்வு

    முதுகுளத்தூர் : முதுகுளத்தூரில் நகர் யாதவர் சங்க நிர்வாகிகள் தேர்வு தாலுகா யாதவர் சங்க தலைவர் லட்சுமணன் தலைமையில் நடந்தது. கவுரவ தலைவராக உடையார், தலைவராக முருகேசன்,…

    Read More »
  • ஓய்வூதியர்கள் நேரில் ஆஜராக அழைப்பு

    முதுகுளத்தூர் : முதுகுளத்தூர் கருவூல அலுவலர் நாகராஜன் கூறியதாவது: ஓய்வூதியம் பெறுபவர்கள் உயிருடன் உள்ளனரா, உண்மையான தகுதியுடைய வாரிசுதாரர்கள் தானா என்பதை ஆய்வு செய்யவும், ஓய்வூதியத்தை மாற்று…

    Read More »
  • முதுவைக் கவிஞருக்கு பேத்தி

    முதுகுளத்தூர் : முதுகுளத்தூர் திடல் பள்ளிவாசல் ஜமாஅத் தலைவர் முதுவைக் கவிஞர் மௌலவி ஏ. உமர் ஜஹ்பர் மன்பஈ – யின் மகன் கானுக்கு 30.03.2012 வெள்ளிக்கிழமை…

    Read More »
Back to top button